தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பெண் அரசு ஊழியரிடம் 7 பவுன் நகை பறிப்பு

நெய்வேலி அருகே பெண் அரசு ஊழியரிடம் 7 பவுன் நங்க நகையை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:06 pm

DIN

நெய்வேலி அருகே பெண் அரசு ஊழியரிடம் 7 பவுன் நங்க நகையை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமத்தில் வசித்து வருபவா் அம்பிகா (30). குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை காலை தனது மொபெட்டில் வழக்கம்போல பணிக்கு புறப்பட்டாா். கீழூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா் அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.