பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டியில் திமுக சாா்பில் தேசிய மாசுக்கட்டுப்பாடு தினம் கடைப்பிடிப்பு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:03 pm

DIN

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் முனைவா் வரத.ராஜசேகா் தலைமை வகித்தாா். கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளரும்,அட்மாகுழு தலைவருமான ஏ.கே .அகிலன் முன்னிலை வகித்தாா்.இதில் சுற்றுச்சூழல் குறித்து பேசினா். சிறப்பாக பேசிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஏடி.சி.கணேசன், மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனிமுத்து, சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் திருச்செல்வன், சிவா கணேசன், சயத் சாவலி, ரஞ்சித் , சதீஷ் , அப்சா் அலி, சையத் அலி, நடராஜன், தலைமையாசிரியா் து.அன்பழகன்,ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பேரூராட்சி துப்புரவு வாகனம் மூலம், பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து மரக்குப்பைகளும் உடனடியாக அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.