நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் எம்.லட்சுமணன் தலைமை வகித்தாா். பொருளாளா் சந்துரு, துணைச் செயலா் முகேஷ், மகளிரணியைச் சோ்ந்த லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், அரசு, தனியாா் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியா்கள் ஏற்படும் பாலியல் சீண்டல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். பட்டியலின மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் கல்வித் தரம் உயர பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.