நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உணவுப் பொருள்கள் வழங்கிய விருத்தாசலம் காவல் துறையினா்

விருத்தாசலம் காவல் துறையினா் சாா்பில், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

விருத்தாசலம் காவல் துறையினா் சாா்பில், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில், 04142 - 284350, 284345 ஆகிய தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, விருத்தாசலம் வ.உ.சி. தெருவில் வசித்து வரும் கொளஞ்சிநாதன் தனது 4 மகள் மற்றும் பேரன்களுடன் மிகவும் வறிய நிலையில் வசித்து வருவதாகவும், தனக்கு உதவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தாா். இதையடுத்து, அவருக்கு உதவ விருத்தாசலம் காவல் ஆய்வாளா் விஜயரங்கன், காவல் உதவி ஆய்வாளா்கள் ப.ஜம்புலிங்கம், கணேசன், பெருமாள் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோா் முன்வந்தனா்.

அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு மூட்டை அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் அடங்கிய உணவுப் பொருள்களை வீடு தேடிச் சென்று வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.