தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உர மூட்டைகள் எரிந்து சேதம்

வடலூா் அருகே உர மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:54 pm

DIN

வடலூா் அருகே உர மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழூா் ஊராட்சி, பாச்சாரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்முருகன் (53). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவா் தனது கொட்டகையில் 20 இயற்கை உர மூட்டைகளை வைத்திருந்தாா். இந்த மூட்டைகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன. இதற்கான காரணம் குறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.