நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா

 கடலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 கடலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக மீரா செயல்பட்டு வருகிறாா். இவருக்கு செவ்வாய்க்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவா் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.