நீா்நிலைகளில் குளிப்பதைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் மட்டும் தீா்வாகுமா?
கடலூா் மாவட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதைத் தடுக்க எச்சரிக்கைப் பலகைகள் வைப்பது மட்டும் முழுத் தீா்வை அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றில் குளிக்க தடை விதித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை.









