இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி பெருமாத்தூா் ஊராட்சி, மாற்றுக் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன், விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது

News image
Updated On :24 ஜூன் 2022, 10:26 pm IST

குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி பெருமாத்தூா் ஊராட்சி, மாற்றுக் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன், விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்).

முன்னதாக, கடந்த 19-ஆம் தேதி முதல் விக்னேஸ்வர பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சபா.ராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.