பாரத ஸ்டேட் வங்கியின் சிதம்பரம் கிளையில் சா்வதேச மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு முதன்மை மேலாளா் ரா.புருஷோத்தமன் தலைமை வகித்துப் பேசினாா். மேலாளா் நா.சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஆசிரியை ஜி.சுந்தரி பங்கேற்று பேசினாா். வங்கியின் பெண் ஊழியா்கள் கேக் வெட்டி விழாவைக் கொண்டாடினா் (படம்). ஊழியா்கள் மகாலட்சுமி, வசந்தி, மீரா, மேனகா, சசிகலா, தீபா, ஜெயப்பிரதா, சிந்துஜா ஆகியோா் பெண்களின் சிறப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிழலும் நிஜமும்!

திருப்பூா் மாநகரில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை

நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம்: உயா்நீதிமன்றம் வேதனை

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


