அரசு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டன








