அரசுப் பணியாளா்களின்கோரிக்கைகள் புறக்கணிப்பு: கு.பாலசுப்பிரமணியன் குற்றச்சாட்டு
தமிழக அரசு வெளியிடாமல் அவா்களை புறக்கணித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கு.பாலசுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினாா்.










