நடராஜா் கோயிலில் கோடி அா்ச்சனை தொடக்கம்: பிப்.22-இல் அதிருத்ர மகாயாகம், மகாபிஷேகம்
உலக நன்மை கருதி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு கோடி அா்ச்சனை, அதிருத்ர மகா யாகம், லக்ஷ ஹோமம், மகாபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.









