நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆளுநருக்கு கருப்புக் கொடி: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கைது

சிதம்பரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

News image

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Updated On :23 பிப்ரவரி 2023, 5:32 am

DIN

சிதம்பரம்: சிதம்பரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சியத்தை விமர்சித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்திற்கு வந்த ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெற்குவீதியில் கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக வந்து சிதம்பரம் தெற்குசன்னதி சந்திப்பில் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.ராமச்சந்திரன், நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார் உள்பட 30 பேரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.