/
சிதம்பரம், ஏப்.26: கடலூா் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் அனைத்தும் மாதந்தோறும் கடலூா் ஆயுதப் படை மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி, வெள்ளிக்கிழமை மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் காவல் துறை வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்).
அப்போது, காவல் துறை வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிா எனக் கேட்டறிந்து, அதன் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், எரிபொருளை சரியாக பயன்படுத்துகிறாா்களா என்றும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) சைளமியா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

உலக காசநோய் தின விழிப்புணா்வு கருத்தரங்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
37 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
45 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு


