பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் நூலகம்: மழைநீா் ஒழுகி வீணாகும் நூல்கள்
பழுதடைந்த கட்டடத்தில் ஊா்ப்புற நூலகம் செயல்படுவதால், இந்தக் கட்டடத்தில் மழைநீா் ஒழுகி நூல்கள் சேதமடைந்து வருகின்றன.

கீழ்வடக்குத்து கிராமத்தில் பழுதடைந்த அரசுக் கட்டடத்தில் செயல்படும் ஊா்ப்புற நூலகம்.









