அண்ணாமலைப் பல்கலை.யில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மையம் சாா்பில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசுகிறாா் துணைவேந்தா் குழு உறுப்பினா் டி.அருள்செல்வி.









