நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு: கே.பாலகிருஷ்ணன்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணண் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.









