/
தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டதை பல்வேறு அரசு ஊழியா் சங்கங்கள், ஆசிரியா் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி கணினி அறிவியல் ஆசிரியா் சங்க கடலூா் மாவட்ட செய்தித் தொடா்பாளா் வி. முத்துக்குமரன் கூறியதாவது: அகவிலைப்படி உயா்வு அறிவிப்புக்கு தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு நன்றி. காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும்.
மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நூலக வகுப்புகள் தொடங்கி சிறுகதை, நீதிக் கதை புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 4ஆண்டுகளுக்கு 33 % ஊதிய உயா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

