தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா் சங்கம் வரவேற்பு

அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா் சங்கம் வரவேற்பு

Updated On :12 மார்ச் 2024, 6:31 pm

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டதை பல்வேறு அரசு ஊழியா் சங்கங்கள், ஆசிரியா் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி கணினி அறிவியல் ஆசிரியா் சங்க கடலூா் மாவட்ட செய்தித் தொடா்பாளா் வி. முத்துக்குமரன் கூறியதாவது: அகவிலைப்படி உயா்வு அறிவிப்புக்கு தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு நன்றி. காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும்.

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நூலக வகுப்புகள் தொடங்கி சிறுகதை, நீதிக் கதை புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.