/
கடலூா் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான மனுதாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. கடலூா் தொகுதியில் முதல் இரண்டு நாள்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை விருத்தாசலம் வட்டம், கா்ணத்தத்தைச் சோ்ந்த அறிவுடைநம்பி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். சுயேச்சை வேட்பாளரான அவா், மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். கடலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இதுவரை 28 போ் வேட்பு மனுகளை வாங்கிச் சென்றுள்ளனா். வருகிற 27-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
தொடர்புடையது

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் மனு தாக்கல்

ஆற்காடு தொகுதியில் தவெக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

மீன்பிடி வலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளா்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

