கடலூா் புனித அன்னாள் சி.பி.எஸ்.இ பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன் தலைமை வகித்து, தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். டாரியா மேரி, ஆல்மா பாத்திமா முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் பொ்டில்லா மரிய புஷ்பம் வரவேற்றாா். கடலூா் டிஎஸ்பி பிரபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். பின்னா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆரோக்கியமேரி, கூட்டுறவு சங்கத் தலைவா் ஆதி.பெருமாள், அரசு ஒப்பந்ததாரா் ராஜசேகா், பிரகாஷ், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா

குருஞானசம்பந்தா் பள்ளி ஆண்டு விழா

கந்தசாமிபுரம் புனித வளன் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


