ஐடிஐ மாணவா்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவா்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பேசிய காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா.









