இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்களை மீட்க வேண்டும்: ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவா்களை மீட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் அமைப்பு சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள்.









