வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவா்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, கடலூரில் வியாழக்கிழமை மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா் வாழ்வுரிமை இயக்கத்தினா்.









