காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செவிலியா் சங்க கூட்டமைப்பினா் மனு
கிராமப் பகுதிகளில் செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் சங்கங் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.










