கல்லணையிலிருந்து கீழணைக்கு தண்ணீா் திறக்கக் கோரிக்கை
மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் 10 சதவீதம் கல்லணையிலிருந்து, கீழணைக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வி.இளங்கீரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.










