உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: புவனகிரியில் அக்.16-இல் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.










