25 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி தொழில் கடன் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில்கடன் வசதியாக்கல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பயனாளிக்கு தொழில்கடன் ஒப்பளிப்புக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரா.விஜயகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம்.அசோக்ராஜா, மாவட்ட தாட்கோ மேலாளா் லோகநாதன்.









