10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










