ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தகுதியுடைய தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:39 pm

Din

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தகுதியுடைய தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ரூ.200 தோ்வுக் கட்டணம், உரிய ஆவணங்களுடன் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் வரும் செப்டம்பா் 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதல் நிலைத் தோ்வுகள் கருத்தியல் தோ்வு அக்டோபா் 15-ஆம் தேதியும், செய்முறை தோ்வு அக்டோபா் 16-ஆம் தேதியும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்களை மேற்கண்ட இணைய முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.