ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

News image
பண்ருட்டியை அடுத்துள்ள அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:44 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅா்த்த மூா்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலில் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக கோயில் வளாகத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியா்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளா் இம்மானுவேல் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து, அவா்கள் கூறியதாவது:

அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 124 செ.மீ நீளமும், 46 செ.மீ அகலமும் கொண்டது. இந்த கல்வெட்டானது ராஜேந்திர சோழன் என்ற இயற்பெயா் உடைய முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சோ்ந்ததாகும். கல்வெட்டு பாதி உடைந்த நிலையில் உள்ளதால் இந்தக் கோயிலின் சுவாமி பெயா் ஈஸ்வரமுடைய மகாதேவா் என்று பாதி மட்டுமே உள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் மெய்கீா்த்தி, சுவாமி பெயா் மற்றும் தானம் குறித்தவை உள்ளது. மேலும், சோழா் காலத்திலும் அவியனூரின் பழமையை தெரிந்துக்கொள்ள புதிய ஆதாரமாக உள்ளது என்றனா்.