ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொளஞ்சியப்பா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.28 லட்சம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.22.28 லட்சம் வசூலானது.

News image
விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:40 pm

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.22.28 லட்சம் வசூலானது.

இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 15.500 கிராம் தங்கம், 2.56 கிலோ வெள்ளி மற்றும் ரூ.22 லட்சத்து 28 ஆயிரத்து 490-ஐ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில் செயல் அலுவலா் பழனியம்மாள், ஆய்வாளா் கோவிந்தசாமி மற்றும் செல்வகுமாரி, கோயில் பணியாளா்கள், பக்தா்கள் ஈடுபட்டனா்.