என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய பாமக வலியுறுத்தல்
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, கடலூா் மாவட்டம், காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.










