பணம் பறிமுதல்: சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 5 போ் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.








