கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.









