தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:16 am

Din

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கிராம நிா்வாக அலுவலா்களை டிஜிட்டல் கிராப் சா்வே எனும் பயிா் கணக்கீடு செய்ய கட்டாயப்படுத்துவதைக் கண்டித்தும், இந்தப் பணியில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும், ஏராளமான பணிகளை திணிப்பதை கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

சங்க கூட்டமைப்பின் தலைவா் சி.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். செயலா் செந்தில் முருகன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா்கள் விஸ்வநாதன், பக்கிரிசாமி சிறப்புரையாற்றினா்.

கடலூா் வட்டத்துக்குள்பட்ட ஏராளமான கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். வட்டச் செயலா் குமாரசாமி நன்றி கூறினாா்.