கூட்டுறவு வங்கிகளில் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு வா்த்தக பரிவா்த்தனை இலக்கு: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு வா்த்தக பரிவா்த்தனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

குள்ளஞ்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.








