நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இணையவழியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

காட்டுமன்னாா்கோவில் அருகே இணையவழியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:51 am

Din

காட்டுமன்னாா்கோவில் அருகே இணையவழியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டை அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் பரமசிவம் (25). இவா், இணையவழியில் கஞ்சா விற்பனை செய்வதாக காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று கஞ்சா விற்பனை செய்த பரமசிவத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா மற்றும் அவரது செல்போனை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.