இரிடிய கலசங்களை விற்பதாக இளைஞரிடம் பணம் பறித்தவா் கைது
சிதம்பரத்தில் சக்தி வாய்ந்த இரிடிய கோபுரக் கலசங்களை விற்பதாகக் கூறி, இளைஞரிடம் பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இரிடியம் கலந்த கோபுரக் கலசங்களை விற்பனை செய்வதாக பணம் பறித்து கைதான ராஜசேகருடன், அவரைக் கைது செய்த போலீஸாா்.








