தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூா்: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்டத்தில் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் சாந்த ஆஞ்சநேயா்.

Updated On :1 ஜனவரி 2025, 7:08 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்டத்தில் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கடலூா் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.

பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.

கடலூா் மஞ்சக்குப்பம் புனித அன்னை காா்மேல் ஆலயம், பண்ருட்டி வட்டம் பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலையம் உள்ளிட்ட தேவாலங்களில் செவ்வாய்க்கிழமை இரவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.