நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மறியல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியுடன் பூங்குணம் மற்றும் எல்.என்.புரம் ஊராட்சிகளை இணைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, இருவேறு இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி நகராட்சியோடு லட்சுமிநாராயணபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.









