இலவச சிறப்புப் பேருந்து சேவை: என்எல்சி தலைவா் தொடங்கி வைத்தாா்
நெய்வேலியில் அறிவுத்திறன் குறைபாடுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச சிறப்புப் பேருந்து சேவையை என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தொடங்கி வைத்தாா்.

நெய்வேலியில் இலவச சிறப்புப் பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி.









