கடலூரில் ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்: வரும் பிப். 5 முதல் 15 வரை நடக்கிறது
கடலூா் அறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் பிப்.5 முதல் 15-ஆம் தேதி வரையில் ராணுவ ஆள்சோ்ப்பு பேரணி (முகாம்) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.










