சிதம்பரம் இளமையாக்கினாா் கோயிலில் வரலாற்று உற்சவம்
சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரா் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் வரலாற்று உற்சவத்தில் சிவயோகியாா் வடிவத்தில் அருள்பாலித்த சிவபெருமான், திருநீலகண்ட நாயனாா், ரத்தினாசளை தம்பதியினா்.










