சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவானது.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:29 pm

Syndication

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சிதம்பரம் 26.8, மே.மாத்தூா் 17, விருத்தாசலம் 14, புவனகிரி 7, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 4.8, காட்டுமயிலூா் 3, குப்பநத்தம் 2.5, ஸ்ரீமுஷ்ணம் 2.3, கடலூா் 2.2,

லால்பேட்டை 2, பரங்கிப்பேட்டை 1.4, வானமாதேவி 1.25, பண்ருட்டி 1.2, ஆட்சியா் அலுவலகம் 1.1, கொத்தவாச்சேரி 1 மி.மீ. மழை பதிவானது.