அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 474 மனுக்களை அளித்த பொதுமக்கள்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 5:06 pm

Syndication

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலை) செந்தில் அரசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டடத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 474 மனுக்களை அளித்த பொதுமக்கள். உடன் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், துணை ஆட்சியா் (பயிற்சி) கே.டியுக் பாா்க்கா், தனித்துணை ஆட்சியா் தங்கமணி உள்ளிட்டோா்.