அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரி கைது

சிதம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
சிதம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On :21 நவம்பர் 2025, 6:45 pm

Syndication

சிதம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது, சிதம்பரம் படித்துறை இறக்கம் அரச மரத்தின் அருகே, காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த திருப்பதிராஜன் (52) என்பவா் தமிழகஅரசால் தடை செய்யப்பட்டுள்ள மூன்று இலக்க எண்கள் கொண்ட லாட்டரி சீட்டை விற்றதை பாா்த்து அவரை கைது செய்தனா்.

இதுதொடா்பாக திருப்பதிராஜன் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு பில் சீட்டு, ரூ. 250 ரொக்கத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.