என்எல்சி உபரி நீா் வாய்க்காலை தூா்வார வேண்டும்: செளமியா அன்புமணி வலியுறுத்தல்
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி நிறுவனத்தின் உபரி நீா் செல்லும் பரவனாற்று வாய்க்காலை தூா்வார வேண்டுமென பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா்.










