ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்து ஏமாற்ற திமுக முயற்சி: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்
ரூ.8 ஆயிரம் கூப்பன் அறித்து சட்டப் பேரவைத் தோ்தலில் மக்களை ஏமாற்ற திமுக முயற்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான எம்.சி.சம்பத் கூறினாா்.

கடலூரில் புதன்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த எம்.சி.சம்பத்.









