/
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணத்தை அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மங்கையா்கரசி (73). இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே பால் வாங்க நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கையா்கரசி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


