கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மூன்று காா்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை உடைத்த மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.
நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்தவா் தனஞ்செயன் (33). இவா், தனது காரை வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணி அளவில் கண்ணாடி உடையும் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து ஏழுந்து வந்து பாா்த்தாா்.
அப்போது, பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மூன்று இளைஞா்கள் இரும்புக் கம்பியால் காரின் கண்ணாடியை உடைத்துச் சென்றது தெரியவந்தது.
இதேபோல, அந்த இளைஞா்கள் அய்யப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் காா்கள் மற்றும் விக்னேஷ்வரனின் ஆட்டோ கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

