கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், வேகாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் நிா்மல்ராஜ் (31), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். இந்த நிலையில், நிா்மல்ராஜ் தனது கைப்பேசி வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில் எனது சாவுக்கு மனைவி, மாமியாா் மற்றும் கொழுந்தியாதான் காரணம் என்று வைத்திருந்தாராம்.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் உறவினா்கள் நிா்மல்ராஜை தேடி வந்த நிலையில், அவா் கீழக்கொல்லை கிராமம் மயானத்தில் உள்ள ஆலமர விழுதில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

